8 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு எட்டு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை உயரும். மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies