நீட் எதிர்ப்பு: பாகிஸ்தானின் 480+ போலி கணக்குகளை முடக்கிய டெல்லி போலீஸ்

நீட் எதிர்ப்பு: பாகிஸ்தானின் 480+ போலி கணக்குகளை முடக்கிய டெல்லி போலீஸ்

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து போலி தகவல்களைப் பரப்பிய 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டெல்லி போலீசார் முடக்கியுள்ளனர். டெல்லி போலீஸ் உதவி ஆணையர் சுமித் ஜா, இளைஞர்களும் மாணவர்களும் இந்த போலி தகவல்களை நம்ப வேண்டாம் என எச்சரித்தார். இதேவேளை, சென்னை உள்ளிட்ட தமிழகத்திலும் நீட் ரத்து மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies