மார்கழி மாதத்தில் இறைவனுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு அக்காரவடிசல். ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் சிறப்பாகத் தயாரிக்கப்படும் இது, தண்ணீர் சேர்க்காமல் நெய் மற்றும் பாலில் மட்டுமே செய்யப்படுகிறது. பச்சரிசி, பாசிப்பருப்பை நெய்யில் வறுத்து, கெட்டியான பாலில் வேகவைத்து, வெல்லப் பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து தளதளப்பான பதத்தில் தயாரிக்க வேண்டும். ஆறினாலும் இறுகாமல் இருக்க சமைத்த பின் சிறிது பால் சேர்க்கலாம்.
மார்கழி ஸ்பெஷல்: அக்காரவடிசல் செய்வது எப்படி?
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies