மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா

மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா

மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதை ஏற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிட்டு முன்னதாக காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: news18.com

Read the live feed on ZapIndies