திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் மற்றும் குடிநீர் இணைப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்றனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பழனி மடம் நில ஆக்கிரமிப்பு: மின், குடிநீர் இணைப்பு விசாரணை
Source: Dinamalar
Read the live feed on ZapIndies