சிங்கப்பெண் அதிரடிப்படை ஒரே வாரத்தில் 346 புகார்களுக்குத் தீர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை ஒரே வாரத்தில் 346 புகார்களுக்குத் தீர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காணாமல்போன 14 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் 51 பேர் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies