தூத்துக்குடியில் பனிமயமாதா 444வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடியில் பனிமயமாதா 444வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடந்த நிகழ்வில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு, சமாதானத்திற்காக புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விழா ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5 அன்று மாவட்டத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies