வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தாமதம்

வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தாமதம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), பூவிருந்தவல்லி பைபாஸ் - வடபழனி இடையேயான வழித்தடத் திறப்புக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. 6 நிலையங்களின் பணிகள் முழுமையடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலால் தொழிலாளர்கள் திரும்பியதும், இரட்டை அடுக்கு நிலையங்களில் கூரை அமைக்கும் பணியில் மின்சாரக் கம்பிகள் குறுக்கிடுவதுமே தாமதத்துக்குக் காரணம். அக்டோபர் அல்லது நவம்பருக்குள் இந்த நிலையங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies