சட்டசபை ரீல்ஸ் மோகம்: கண்ணீர் விட்ட இளம்பெண் நிர்வாகி

சட்டசபை ரீல்ஸ் மோகம்: கண்ணீர் விட்ட இளம்பெண் நிர்வாகி

திருச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் இளம்பெண் நிர்வாகி ஒருவர், சட்டப்பேரவை நிகழ்வுகளை ரீல்ஸ் என சமூக ஊடகங்களில் கிண்டலாகப் பகிர்வதை விமர்சித்துக் கண்ணீர் மல்க பேசினார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சமூக ஊடக மோகத்தில் தடம் மாறும் இளைஞர்களை அன்போடு திருத்த வேண்டும் என ஆறுதல் கூறினார்.

Source: OneIndia Tamil

Read the live feed on ZapIndies