திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ரயில் மற்றும் பேருந்து நிலைய குழந்தைகள் உதவி மையங்களில் மேற்பார்வையாளர் (4 காலியிடங்கள், மாத சம்பளம் ரூ.21,000) மற்றும் வழக்கு பணியாளர் (3 காலியிடங்கள், மாத சம்பளம் ரூ.18,000) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேற்பார்வையாளர் பணிக்கு சமூக சேவை, கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பட்டமும், வழக்கு பணியாளருக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியான 15 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திருப்பூர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் 7 காலிப் பணியிடங்கள்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies