உறுதிமொழியை மீறும் அரசு: சிஜேபி புதிய குற்றச்சாட்டு

உறுதிமொழியை மீறும் அரசு: சிஜேபி புதிய குற்றச்சாட்டு

நீட் வினாத்தாள் கசிவு விவகார போராட்டங்கள் முடிவடைந்த பின்னரும் மாணவர்கள் காவல்துறையால் குறிவைக்கப்படுவதாக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) குற்றம்சாட்டியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழி மீறப்படுவதாக சிஜேபி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது. கடந்த சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை சிஜேபி முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

Source: BBC Tamil

Read the live feed on ZapIndies