2019-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை 23 தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கானாவின் ‘ரைத்து பந்து’ திட்டத்தின் முன்மாதிரியில் உருவான இத்திட்டம், விதை, உரம் மற்றும் பாசனச் செலவுகளுக்குப் பயன்படுகிறது.
பிஎம் கிஷான்: விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 உதவி
Source: Kalki Online
Read the live feed on ZapIndies