ஏர் இந்தியா AI-171 விமான விபத்து விசாரணையில், எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் எந்தக் கோளாறும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர் நடத்திய சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், விமானத்தின் த்ரஸ்ட் கண்ட்ரோல் மாடியூல் பற்றிய விரிவான ஆய்வு அமெரிக்காவின் சீயட்டிலில் நடைபெற்று வருகிறது. இறுதி அறிக்கை AAIB இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
AI-171 விபத்து: எரிபொருள் சுவிட்சில் கோளாறு இல்லை
Source: NewsBytes Tamil
Read the live feed on ZapIndies