மாதம்பட்டி ரங்கராஜ் மகனுக்கு வாழ்நாள் முழுதும் உறுதி

மாதம்பட்டி ரங்கராஜ் மகனுக்கு வாழ்நாள் முழுதும் உறுதி

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான சர்ச்சை டிஎன்ஏ பரிசோதனை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. குழந்தை ரங்கராஜின் மகன் என உறுதியான பின்னர், அவர் தனது மகன் ராகாவின் எதிர்காலத்துக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல் மனைவி ஸ்ருதியின் ஆதரவும் தொடர்கிறது.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies