பைக்கில் வந்து முதியவர் மீது தாக்குதல்

பைக்கில் வந்து முதியவர் மீது தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை காமராஜர் நகரில் 75 வயதான சம்பூர்ணம் என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து அவர் மீது தாக்குதல் நடத்தினார். தடுக்கச் சென்ற மகன் சுப்பிரமணியும் தாக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: Dinamalar

Read the live feed on ZapIndies