காவேரி நீர்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

காவேரி நீர்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளை மீறி தமிழகத்திற்கு உரிய நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பிலிகுண்டுலுவில் வெறும் 158-550 கன அடி நீர் மட்டுமே வந்ததாகவும், அணைகளில் போதிய இருப்பு இருந்தும் தண்ணீர் தரப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் விகிதாச்சாரப் பகிர்வின்படி 26.954 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டிய நிலையில், ஒதுக்கப்பட்ட 4.536 டிஎம்சியையும் கர்நாடகா வழங்கவில்லை.

Source: NewsBytes Tamil

Read the live feed on ZapIndies