சமுத்ரா மந்தன் திட்டத்திற்கு ரூ.84,000 கோடி ஒதுக்கீடு

சமுத்ரா மந்தன் திட்டத்திற்கு ரூ.84,000 கோடி ஒதுக்கீடு

கடந்த பத்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்த நிலையில், ஆழ்கடல் மற்றும் அதி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு தேடும் 'சமுத்ரா மந்தன்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ரூ.84,084 கோடி ஒதுக்கியுள்ளது. தற்போது 88.7% எண்ணெய் தேவையை இறக்குமதி சார்ந்துள்ள இந்தியா, தனியார் நிறுவனங்களின் இழப்பை அரசே ஏற்கும் இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த முயல்கிறது. இதற்காக 60 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படவுள்ளன.

Source: Hindu Tamil Thisai

Read the live feed on ZapIndies