தருமபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் விண்ணப்ப முறைகளை இணையவழியில் எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். PM Vidyalakshmi இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், செவிலியர், தொழிற்பயிற்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். PAN, ஆதார், மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.
கல்விக் கடன்: ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிகாட்டுதலை வெளியிட்டார் ஆட்சியர்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies