வாகனங்கள் பேசும் தொழில்நுட்பம்: 2028 முதல் கட்டாயம்

வாகனங்கள் பேசும் தொழில்நுட்பம்: 2028 முதல் கட்டாயம்

இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், 2028 முதல் புதிய வாகனங்களில் வாகனம்-வாகனம் (V2V) தொடர்பு தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க மத்திய அரசு வரைவு திட்டம் தயாரித்துள்ளது. இது கார்கள், பேருந்துகள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொண்டு விபத்துகளை முன்கூட்டியே தவிர்க்க உதவும். மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க இது முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies