சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் வட மாவட்டங்களில் வெப்பச்சலன மழை பெய்யாத நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: OneIndia Tamil

Read the live feed on ZapIndies