மழைக்காலத்தில் சளி, இருமல் பரவுவது இயல்பு என்றாலும், மருத்துவர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து விற்பனை செய்யக் கூடாது என்ற கெடுபிடி அதிகரித்துள்ளது. தவறான மருந்து பயன்பாடு கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. இருமலின் உண்மையான காரணத்தை அறியாமல் மருந்து உட்கொள்வது ஆஸ்துமா, ஒவ்வாமை போன்றவற்றை மறைக்கலாம். எனவே, தொடர் இருமல் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
மழைக்கால இருமலுக்கு மருத்துவர் சீட்டு இன்றி மருந்து தர மறுப்பு
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies