கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கின்போது சிக்கிய விவசாயியைக் காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைத்த ராஜேஷ், லைஃப் ஜாக்கெட்டை அவருக்கு அணிவித்துவிட்டு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். 36 வயதான ராஜேஷ், மீட்புப் பணியில் ஈடுபட்டபோது கரையை நெருங்கும் வேளையில் கயிற்றில் இருந்து நழுவி உயிரிழந்தார். மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த தியாகம் கேரளாவை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா வெள்ளம்: உயிரைக் கொடுத்து விவசாயியைக் காப்பாற்றிய ராஜேஷ்
Source: malaimurasu.com
Read the live feed on ZapIndies