சென்னையில் அரசு பேருந்து ஒன்றின் டிஜிட்டல் போர்டில் 'தக்காளி வெற்றிக் கழகம்' என எழுதப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. மர்ம நபர்கள் சில நாட்களுக்கு முன்பு வழித்தட விவர பலகையை மாற்றியதாகவும், உடனடியாக அது சரி செய்யப்பட்டதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
பேருந்து போர்டில் 'தக்காளி வெற்றிக் கழகம்'.. அரசு விளக்கம்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies