ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உரிமைகளுக்காக போராடும் ஜென் ஸீ தலைமுறையினர் தேச விரோதிகள் அல்ல என்றும், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் தெரிவித்தார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இளம் தலைமுறையுடன் பேச்சுவார்த்தை அவசியம் என்றும், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் குறிப்பிட்டார்.
ஜென் ஸீ போராட்டம் தேச விரோதம் அல்ல: மோகன் பாகவத்
Source: Daily Thanthi
Read the live feed on ZapIndies