காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: முதலமைச்சர்

காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: முதலமைச்சர்

சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். 'சீப் அரசியல்' செய்ய விரும்பவில்லை என்று கூறிய அவர், பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வது குறித்து யோசித்ததாகவும், சட்ட ரீதியாக பிரச்சினையை அணுகுவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies