தமிழகத்தில் ஆகஸ்ட் 12 வரை மழை; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் ஆகஸ்ட் 12 வரை மழை; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் முதல் லட்சத்தீவு வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 12 வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 7) சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி மலைப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies