சிம்பு நடித்து வரும் 'அரசன்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளார். அரசன் படத்தால் அந்தப் படத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், அஷ்வத் ரஜினிகாந்த் படத்தை முடித்ததும் அடுத்த ஆண்டு ஷூட்டிங் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், அஷ்வத்தின் கதைக்கு மாற்றம் இருக்காது என்றும் கூறினார்.
அரசன் படத்தால் பிரச்னை இல்லை: அர்ச்சனா கல்பாத்தி
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies