சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தில் (கேஸ்) அழகுத் துறை புகார்கள் மற்றும் முன்பண இழப்புகள் கடுமையாக உயர்ந்துள்ளன. 2026 முற்பாதியில் அழகுத் துறை சார்ந்த புகார்கள் 1,124 ஆகவும், முன்பண இழப்புகள் $1.9 மில்லியனாகவும் பதிவாகியுள்ளன. இது 2025-ஆம் ஆண்டின் இதே காலத்தை விட கிட்டத்தட்ட 18 மடங்கு அதிகம். திடீரென வணிகங்கள் மூடப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என கேஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அழகுத் துறை புகார்கள் 18 மடங்கு அதிகரிப்பு
Source: Tamil Murasu