செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு எதிராக போராடிய அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் விண்ட் காஃப்மேன் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். OpenAI தலைமையகத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். கட்டுப்பாடற்ற AI வளர்ச்சி மனிதர்களுக்கு ஆபத்து என அவர் வாதிட்டார்.
AI எதிர்ப்பு போராட்ட வீரருக்கு சிறைத்தண்டனை
Source: malaimurasu.com