யாழ்ப்பாணம் செம்மணி வெகுஜன புதைகுழியில் வியாழக்கிழமை நான்கு குழந்தைகளின் எச்சங்கள் உட்பட பத்து உடல் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட எச்சங்களின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வு நிறைவடையும் தருவாயில் மேலும் எட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி வெகுஜன புதைகுழியில் இரட்டைக் குழந்தைகள் உட்பட 552 பேரின் எச்சங்கள்
Source: Tamil Guardian