இந்திய பாதுகாப்பு அமைச்சகம், 405 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பொருட்களின் இறக்குமதியை தடை செய்து ஆறாவது சுயசார்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.3,070 கோடி வணிக வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்கள் டிசம்பர் 2026 முதல் 2029 வரையிலான காலக்கெடுவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
பாதுகாப்பு இறக்குமதி தடை: 405 பொருட்கள் பட்டியல் வெளியீடு
Source: news18.com