முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தவெக அரசின் தாய்மாமன் திட்டத்தில் ரூ.755 கோடி மதிப்பிலான தங்க மோதிர டெண்டர் சர்ச்சையை சுட்டிக்காட்டி, அரசின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதாக விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய் முன்னர் பிராண்ட் அம்பாசிடராக இருந்த ஜோஸ் ஆலுக்காஸின் தாய் நிறுவனத்திற்கு பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 100 நாட்களில் அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தங்க மோதிர டெண்டர் சர்ச்சையில் தவெக அரசின் வெளிப்படைத்தன்மை கேள்வி
Source: ABP Nadu