மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியில் கோர்க்கா அடையாளம் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இதற்காக முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் குமார் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தைப் பிரிக்காமல் அரசியலமைப்பிற்குட்பட்டே தீர்வு இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தார்ஜிலிங் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமித் ஷா உறுதி
Source: news18.com