தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 8 படுகொலைகள் நடந்ததாகவும், தவெக ஆட்சியில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த சட்டங்களை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Source: News7 Tamil

More in Politics

Read the live feed on ZapIndies