கொசோவோ முன்னாள் அதிபர் ஹாஷிம் தாசிக்கு போர்க்குற்றங்களுக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொசோவோ விடுதலைப்படையின் தளபதியாக இருந்த அவர், 96 அரசியல் எதிரிகளைக் கொன்றது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தி ஹேக் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மூன்று மூத்த தளபதிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு கொசோவோவில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொசோவோ முன்னாள் அதிபர் தாசிக்கு 25 ஆண்டு சிறை
Source: Tamil Guardian