கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை அடுத்து, 2026-27 முதல் NEET தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதகமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Source: அந்திமழை

More in Politics

Read the live feed on ZapIndies