அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் அரசின் பட்ஜெட் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை எனக் குற்றம் சாட்டினார். மூன்று மாதங்களில் ரூ.22 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகவும், அமைச்சர் ஜெகதீஸ்வரி வரம்பு மீறிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
விஜய் அரசை சாடிய உதயகுமார்
Source: OneIndia Tamil