செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி வடக்கில் போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி வடக்கில் போராட்டம்

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் 'நீதியின் ஓலம்' போராட்டம் வரும் 14-17ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்வுப்பணிகள் 100 நாட்களை எட்டிய நிலையில், 500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்போராட்டத்தில் உறவினர்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.

Source: NewsBytes Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies