தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் ₹545.27 கோடி மோசடி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 837 நபர்களை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் 204 கைப்பேசிகள், 185 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய அரசின் தேசிய சைபர் குற்றப் புகார்கள் இணையதளம் மற்றும் பிரதிபிம்ப் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கைதுகள் நடந்துள்ளன.
மோசடி வங்கிக் கணக்குகள்: 837 பேர் கைது
Source: Vikatan