அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வரும் சி.வி. சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்க ஈபிஎஸ் ஏன் தயங்குகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சித் தாவல் சட்டம் காரணமாக அவரை நீக்கினால், சண்முகம் எளிதில் தவெகவில் இணைந்து அமைச்சராக வாய்ப்பு பெறலாம் என்பதால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
சி.வி. சண்முகத்தை நீக்க ஈபிஎஸ் தயங்குவது ஏன்?
Source: ABP Nadu