கண்வார் யாத்திரை முகாம்களால் டெல்லி குடியிருப்பாளர்கள் அவதி

கண்வார் யாத்திரை முகாம்களால் டெல்லி குடியிருப்பாளர்கள் அவதி

டெல்லி ரமேஷ் நகரில் கண்வார் யாத்திரை முகாம்களால் இரவு முழுவதும் இசை ஒலித்து, குடியிருப்பாளர்களின் தூக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒலி மாசு கேட்கும் திறனை பாதிக்கும் அளவில் உள்ளதாக தகவல். மேலும், குப்பை குவிவதால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies