ரிஷப் பண்ட் கடினமான கட்டத்தில்: முகமது கைப்

ரிஷப் பண்ட் கடினமான கட்டத்தில்: முகமது கைப்

முன்னாள் இந்திய வீரர் முகமது கைப், ரிஷப் பண்ட் கடினமான காலகட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு அணியின் ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார். ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெறாத பண்ட், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படவில்லை. எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரராக தொடர்வதாக கைப் வலியுறுத்தினார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies