அஜின்கியா ரஹானே, அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதை அடுத்து, தனக்கு முதல் போன் அழைப்பு சச்சின் டெண்டுல்கரிடமிருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, இர்பான் பதான், புஜாரா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளார். ஓய்வு அறிவிப்பு வீடியோ பதிவின் போது உணர்ச்சிவசப்பட்டதாகவும், முழு திருப்தியுடன் ஓய்வு பெறுவதாகவும் அவர் கூறினார்.
ஓய்வுக்குப் பின் முதல் அழைப்பு சச்சினிடமிருந்து: ரஹானே
Source: myKhel tamil