தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை தவெக அரசு கொண்டு வந்துள்ளது. இதை முரசொலி விமர்சித்து, தனித்தீர்மானத்தால் எதுவும் செய்ய முடியாது என்றும், அதை சட்டமாக்கி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக கலைஞர் மற்றும் ஸ்டாலின் அரசாணைகள் மூலம் இதை ஏற்கனவே செயல்படுத்தியதாகவும் கூறியுள்ளது.
தவெக அரசின் தனித்தீர்மானம் பயனற்றது: முரசொலி கண்டனம்
Source: Kalaignar Seithigal