நாடாளுமன்ற முடக்கம் 18வது நாளை எட்டிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு 24 மணி நேர விவாத வாய்ப்பை வழங்கினார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதை நிராகரித்து, நீட் மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது யார் என்பதற்கான பதிலையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்திலும் விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
அமித் ஷா விவாத சவாலை ராகுல் காந்தி நிராகரிப்பு
Source: malaimurasu.com