இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணியில் அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை பிசிசிஐ தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார். மனித உடல் பேட்டிங்கிற்கே ஏற்றது, வேகப்பந்து வீச அல்ல என்ற அவர், உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்கள் விளையாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கூறினார்.
கபில் தேவ்: வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை கண்காணிக்க வேண்டும்
Source: myKhel tamil