சென்னையில் சொத்துவரி வரலாறு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 300 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டிருப்பதாகவும், முறையான விவாதம் இன்றி அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மின்சார கட்டண உயர்வுடன் இது மக்களுக்கு சுமையாக உள்ளதாகவும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சொத்துவரி உயர்வு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
Source: Kalaignar Seithigal