எதிர்நீச்சல்: ஜனனி தனியாக சிக்க, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி வளைப்பு

எதிர்நீச்சல்: ஜனனி தனியாக சிக்க, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி வளைப்பு

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ராவணன் ஜனனியை குறிவைத்து சதி திட்டம் தீட்டுகிறான். வீட்டில் தனியாக இருக்கும் ஜனனியை மர்ம நபர்கள் சுற்றி வளைக்கின்றனர். திறப்பு விழாவில் நடிகை தூரிகா வராததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அறிவுக்கரசி அங்கு வந்து இறங்குகிறார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies