டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், அடுத்த பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவித்துள்ளார். இவரது 9 ஆண்டு கால பதவியில் டாடா குழுமத்தின் வருவாய் ரூ.6 லட்சம் கோடியில் இருந்து ரூ.16 லட்சம் கோடியாக உயர்ந்தது. டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் முடிவில் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே விலகலுக்கு காரணம் என தெரிகிறது.
டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சந்திரசேகரன் விலகல்
Source: Vikatan