இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலேவில் தொடங்குகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற அடுத்த ஒன்பது போட்டிகளில் ஆறு அல்லது ஏழில் வெற்றி பெற வேண்டும் என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
WTC இறுதிப்போட்டியே இலக்கு: சுப்மன் கில்
Source: myKhel tamil